சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள் ஜூன் மாதம் ஏவப்படும்: இஸ்ரோ திட்ட இயக்குநர் பிரபாகர்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கண்டுபிடித்த செயற்கைக் கோள் இஸ்ரோ திட்ட இயக்குநர் பிரபாகரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக நிறுவனர் ஜேப்பியார் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின் …

சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள் ஜூன் மாதம் ஏவப்படும்: இஸ்ரோ திட்ட இயக்குநர் பிரபாகர் Read More