‘செம்பி ‘விமர்சனம்

கொடைக்கானல் பகுதியில் வாழும் பழங்குடியினப் பெண் வீரத்தாயி தனது பத்து வயது பேட்டி செம்பிடன் வாழ்ந்து வருகிறாள்.மலை, காட்டுப் பகுதிகளின் விளைபொருள்களான கிழங்கு தேன் என்று தேடிச் சேகரித்து விற்றுப் பிழைத்து வருகிறாள்.சுற்றுலா வந்த சில அயோக்கியர்களால் செம்பி பாலியல் வன்கொடுமைக்கு …

‘செம்பி ‘விமர்சனம் Read More