நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை!

 ஜல்லிக்கட்டு பற்றி சிவகுமார்  அறிக்கை! கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து …

நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை! Read More