தாயே தான் கடவுளடா : நடிகர் சிவக்குமார் பேச்சு!

உழவன் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் நடந்த உழவர் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, ”இன்று பரிசு வாங்கிய சண்முகசுந்தரம் (மரபு விதை சேகரிப்பு) நம்மாழ்வார் ரமேஷ் (இயற்கை வேளாண்மை பயிற்சி செய்தவர்) …

தாயே தான் கடவுளடா : நடிகர் சிவக்குமார் பேச்சு! Read More

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழ்த் திரையுலகின் நடமாடும் என்சைக்கிளோபீடியா:சிவகுமார்!

தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர்  நடிகர் நாகேஷ். தமிழ் சினிமா குறித்த தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். இவர்கள் இருவரது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி புத்தகங்களாக எழுதி …

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழ்த் திரையுலகின் நடமாடும் என்சைக்கிளோபீடியா:சிவகுமார்! Read More

சினிமாவை விட எனக்குப் பெருமை தருவது எது தெரியுமா ?- சிவகுமார் பேச்சு!

சினிமாவை விட எனக்குப் பெருமை தருவது எது தெரியுமா ? என்று சிவகுமார் ஒரு நிகழ்ச்சியில் விளக்கிக் கூறினார் .அது பற்றிய விவரம் வருமாறு. நடிகர் சிவகுமார் வழங்கும்  ‘ திருக்குறள் 100’  திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை …

சினிமாவை விட எனக்குப் பெருமை தருவது எது தெரியுமா ?- சிவகுமார் பேச்சு! Read More

சிவகுமார் தலைமையில் நடைபெற்ற, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இளையமகள் ஹரிதாவின் திருமணம்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமார் தலைமையில், தயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் ஹரிதாவின் திருமணம் ஆதர்ஷனுடன் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் BOFTA ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர், தமிழ் …

சிவகுமார் தலைமையில் நடைபெற்ற, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இளையமகள் ஹரிதாவின் திருமணம்! Read More

‘மாமனிதன்’ திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு: நடிகர் சிவகுமார் வாழ்த்து!

மாமனிதன் திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு – நடிகர் சிவகுமார் வாழ்த்து. துப்பாக்கி சத்தம், பன்ச் டயலாக், காதை பிளக்கும் பின்னணி இசை, அடிதடி ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சிற்றூர்களில் சராசரி மனிதர்களுக்கு இடையில் உலா வந்த ஒரு அறியப்படாத மனிதனின் கதையை …

‘மாமனிதன்’ திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு: நடிகர் சிவகுமார் வாழ்த்து! Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

‘திருக்குறள் 100 ‘ மேடையில் ஒரு சாதனை: நிகழ்த்திக்காட்டிய சிவகுமார்!

ஒரு பேச்சாளர் சுதந்திரமாகத் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஆற்றும் உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாவதுண்டு.  இதில் பேச்சாளருக்குத் தன் விருப்பம் போல் கருத்துகளை வெளியிடும் சுதந்திரமும்,தலைப்பு தாண்டி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் ஒரு எழுதப்பட்ட புத்தகத்தை மேடையில் …

‘திருக்குறள் 100 ‘ மேடையில் ஒரு சாதனை: நிகழ்த்திக்காட்டிய சிவகுமார்! Read More

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் 100’ அரங்கேற்று விழா!

திருக்குறளைப் பாமரனிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைக் கதைகளை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்கிற நூலை எழுதி இருக்கிறார்.இதுவரை திருக்குறளுக்கு …

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் 100’ அரங்கேற்று விழா! Read More

மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்!

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற –  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 …

மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்! Read More

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை:நடிகர் சிவகுமார் பேச்சு!

திருக்குறள் சாதாரண பாமர மக்களைச் சென்றடையவில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கமூட்டுவதற்கும் கனடாவில் இயங்கிவரும் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘அமைப்பு பல்வேறு பணிகளைச் செய்து …

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை:நடிகர் சிவகுமார் பேச்சு! Read More