பிறந்த நாளில் கலங்கி அழுத சினேகா!

புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை  திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.  ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ, அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார். இது வருடம் தவறாமல் …

பிறந்த நாளில் கலங்கி அழுத சினேகா! Read More