இளையராஜா ,பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை :ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்!

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத  திறமை சாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு தொழில்நுட்பக் கலைஞர்தான் ஒலிப்பதிவாளர். ஒளியும் ஒலியும் இரண்டறக் கலந்ததுதான் திரைப்படம் என்றாலும் ஒளிப்பதிவாளர்களைத் தெரிகிற அளவுக்கு ஒலிப்பதிவாளர்களை வெளியே தெரிவதில்லை. அவர்கள் இன்னமும் …

இளையராஜா ,பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை :ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்! Read More