தாயே தான் கடவுளடா : நடிகர் சிவக்குமார் பேச்சு!

உழவன் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் நடந்த உழவர் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, ”இன்று பரிசு வாங்கிய சண்முகசுந்தரம் (மரபு விதை சேகரிப்பு) நம்மாழ்வார் ரமேஷ் (இயற்கை வேளாண்மை பயிற்சி செய்தவர்) …

தாயே தான் கடவுளடா : நடிகர் சிவக்குமார் பேச்சு! Read More

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

உழவன் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ‘உழவர் விருதுகள்’ வழங்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது கூறியதாவது: சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு …

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை! Read More

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள்

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல  அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள்  ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு …

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள் Read More