‘வாய்தா’ விமர்சனம்

சட்டம் ஒரு இருட்டறை ,அதில் வக்கீலின் வாதம் தான் விளக்கு என்றார் அண்ணா. ஏழைகள் சட்டத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்? சட்டம் அவர்களை எப்படி நடத்துகிறது? அதிகாரவர்க்கத்தின் முன் அவர்கள் எப்படி அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றித் துணிச்சலாகப் பேசியிருக்கும் படம்தான் ‘வாய்தா’. …

‘வாய்தா’ விமர்சனம் Read More