வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும்: வசுந்தரா விருப்பம்!

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக …

வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும்: வசுந்தரா விருப்பம்! Read More

‘பொன்னியின் செல்வன்’ போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை: வசுந்தரா!

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் …

‘பொன்னியின் செல்வன்’ போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை: வசுந்தரா! Read More

சினிமா விழாக்களுக்கு பிரபலங்கள் யாரும் வருவதில்லை: நடிகர் ஸ்ரீகாந்த் ஆதங்கம்

‘சாயா’.படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் .தயாரிப்பாளர் சங்கம் (கில்டு)செயலாளர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். அ ம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் …

சினிமா விழாக்களுக்கு பிரபலங்கள் யாரும் வருவதில்லை: நடிகர் ஸ்ரீகாந்த் ஆதங்கம் Read More