பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது.!
‘பில்லா பாண்டி ‘ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில்உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைத்த விஷால் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதிவேக நாயகனாக வளர்ந்துவரும் ஆர். கே.சுரேஷ் நடித்து வரும் …
பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது.! Read More