ராசி அழகப்பனின் ‘தாய்நிலம்’ நூல் அறிமுக விழா!

கவிஞர் எழுத்தாளர் இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘தாய்நிலம்’ கவிதை நூலின் அறிமுக விழா தமிழ் ஸ்டுடியோ வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இந் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் , எழுத்தாளர் ஏக்நாத், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், தாய் பிரபு,  முனைவர் மஞ்சுளா, …

ராசி அழகப்பனின் ‘தாய்நிலம்’ நூல் அறிமுக விழா! Read More