நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன்

அண்மைக்காலமாக எந்தரகப் படத்திலும் முகம் காட்டி தன்னை அழுத்தமாகப் பதிய வைத்து வருபவர் ‘ஆடுகளம்’  நரேன். நல்லவராகவோ கெட்டவராகவோ  எதுவாயினும் நடிக்கத் தயங்காமல் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் மிளிர்பவர், ஒளிர்பவர்  இந்த நரேன். இனி நரேனுடன் பேசுவோம். ஆடுகளம்’ படத்தின் மூலம் …

நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன் Read More