எல்லா சாதியிலயும் சாதி வேணாம்னு சொல்றவன் தான் அதிகமா இருக்கான்! : சமுத்திரக்கனி பேச்சு!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய  இந்த நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். …

எல்லா சாதியிலயும் சாதி வேணாம்னு சொல்றவன் தான் அதிகமா இருக்கான்! : சமுத்திரக்கனி பேச்சு! Read More