கல்யாணம் பற்றிய கலகலப்பான கதை ‘ஒருநாள் கூத்து’

திருமணம் என்றதும்   இனம்புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வித பதற்றமும் மன அழுத்தமும் வந்து ஆணோ பெண்ணோ இருவரையுமே சூழ்ந்து கொள்கின்றன. எப்படியாவது திருமணம் நடக்க வேண்டும் …

கல்யாணம் பற்றிய கலகலப்பான கதை ‘ஒருநாள் கூத்து’ Read More

‘வெற்றிவேல்’ விமர்சனம்

இளவரசுவின் இருமகன்கள் சசிகுமார்,ஆனந்த நாக்.  இவர்களில் தம்பியான ஆனந்த நாக்  ஊர் மரியாதை மிக்க பிரபுவின் மகளைக் காதலிக்கிறார். வேளாண் கல்லூரியில் பணிபுரியும்  மியாஜார்ஜை அண்ணன் ச்சிகுமார் விரும்புகிறார். முதலில் தம்பியின் காதலுக்கு உதவப்போகிறார் அண்ணன் சசி. கோவில் திருவிழாவில்  காதலியை …

‘வெற்றிவேல்’ விமர்சனம் Read More