‘சினம் கொள் ‘ விமர்சனம்

இலங்கையின் போர்ச் சூழல் பின்னணியில் கதை சொல்வது ஒரு விதம். போருக்குப் பின்னான பாதிப்புகளையும் மக்கள் வாழ்க்கையும் அதன் பின் நடக்கும் அரசியலையும் சொல்வது இன்னொரு விதம். இதில் சினம் கொள் படம் இரண்டாவது ரகம். போருக்குப் பின்னான மக்கள் வாழ்க்கையைப் …

‘சினம் கொள் ‘ விமர்சனம் Read More

‘மெட்ராஸ்’ விமர்சனம்

ஒரு சமூகத்தை அரசியல் தன் சுய நலத்துக்கு எப்படி பயன் படுத்துகிறது என்பதே கதை. அன்று பாரதிராஜா ‘என் உயிர்த் தோழன் ‘ என்று எடுத்து கலக்கியிருப்பார். இன்று பா. இரஞ்சித் தன் பாணியில்  ‘மெட்ராஸ்.எடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஒரு சுவரில் …

‘மெட்ராஸ்’ விமர்சனம் Read More