ஊர் பிரச்சினையின் கதை “விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்”

பல ஆண்டுகளாக இரு ஊர்களுக்கு இடையே இருந்த மிகப் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும் சமயத்தில் அந்த ஊருக்குள் வரும் கன்னிச்சாமி தம்பிராமையா ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க ஊரே ரணகளமாகிறது. நாரதரின் கலகம் நன்மையில் முடிவது போல், கடைசியில் பிரச்சினை நன்மையில் முடிகிறது. உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது.virumadikkum--

நடிகர்கள்:

சஞ்சய் (அறிமுகம்)

அருந்ததி நாயர்

தம்பி ராமையா

“ஆடுகளம்” முருகதாஸ்

யோகி பாபு

ரோபோ சங்கர்

மனோ பாலா

டெல்லி கணேஷ்

TP கஜேந்திரன்

மயில்சாமி

பாவேந்தன் (வில்லன் – அறிமுகம்)

சோனா

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குநர் – வின்செண்ட் செல்வா (ப்ரியமுடன், யூத், வாட்டாகுடி, இரணியன், ஜித்தன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்)

ஒளிப்பதிவு – SK மிச்சல் (விஜய் மில்டனின் உதவியாளராக இருந்தவர்)

இசை – R. தேவராஜன்

படத்தொகுப்பு – லெனின் – மாருதிகிருஷ்

வசனம் – JR ரூபன்

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – பாரதி

தயாரிப்பு – லெக்ஷ்மி டாக்கிஸ்