ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு!

அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு நிகழ்ச்சி மைலாப்பூரிலுள்ள ஏவி எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது. 


நிகழ்ச்சியில் சுற்றம் பார்க்கின் என்ற பொருளில் சொற்பொழிவnற்றிய  சுகி.சிவம் அவர்களுக்கு ஏவிஎம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி மீனா வீரப்பன் நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்வின் போது அபர்ணா குகன், பேராசிரியர் சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் AVM சரவணன் இயக்குநர் எஸ்.பி.. முத்துராமன். இயக்குநர் தயாரிப்பாளர் V.C.குகநாதன், மற்றும் பல திரையுலக கலைஞர்களும், இலக்கிய கர்த்தாக்களும் கலந்து கொண்டனர்.