தமிழிசை- ரோஜா மகளிர் தின கொண்டாட்டம்!

உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி
கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.