பாரதி140ஆம் பிறந்தநாள் விழாவில் வைரமுத்து!

பாரதியார் 140ஆம் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசினார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“பாரதி நினைவில்லத்தில் பாரதியார் 140ஆம் பிறந்தநாள் பெருவிழா எங்கள் தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான் ஏற்புடைத்து என்று பேசினேன் .உடன் அமைச்சர் சேகர் பாபு தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி மற்றும் பாரதி பாடல் பாடிய 100 குழந்தைக் கொழுந்துகள்”