நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ்
ஒருநாயை நம்பி படமெடுத்திருப்பதாக சத்யராஜ் கூறினார். ‘நாயைக் கூட்டி வந்து நடுமனையில் வைத்தமாதிரி’ என்பார்கள். நிஜமாகவே ஒரு நாயை அழைத்து வந்து விழா ‘நாய்’ கனாக மேடையில் அமரவைத்திருந்தார்கள். .‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜ்தான் நாயகன் என்றாலும் இதுவும் ஒரு நாயகன் …
நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ் Read More
