ஜெயின் சங்கம் நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம் : மதம் கடந்த மனிதநேயம்!

வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு   ‘பகவான் மஹாவீர் ஜெயின் சங்கம் ‘ நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்! சமீபத்தில் வந்த பெருமழையும் வெள்ளமும் எத்தனையோ அழிவுகளைக் கொடுத்திருந்தாலும் அவை சில நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த கனமழை நீர் போகும்பாதை …

ஜெயின் சங்கம் நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம் : மதம் கடந்த மனிதநேயம்! Read More

‘தங்க மகன்’ விமர்சனம்

அம்மா பாசத்தைத் தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் காண்பித்த வேல்ராஜ், அப்பா பாசத்தை ‘தங்கமகனி’ல் காட்டியுள்ளார் . தனுஷ் முதலில் எமி ஜாக்சன் மீது காதல் கொள்கிறார். அது திருமணத்தில் முடியும் என நினைத்தால் அப்பா அம்மா கூடவே இருப்பார்கள் …

‘தங்க மகன்’ விமர்சனம் Read More

சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வியாழன் காலை திருவள்ளுவர்திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மத்தியஅமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி, துணைசபாநாயகர் குரியன் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்களும், அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்துகொண்டார்கள் .தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும்போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவமாணவிகள் அதில்கலந்து கொண்டுநாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதினார்கள். …

சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக லஷ்மன் ஸ்ருதியின் “சென்னையில் திருவையாறு”விழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் டிசம்பர் 18 முதல் 25வரை   சென்னை காமராஜர் அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதுதான் இந்த …

பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா! Read More

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி!

சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது! லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படமான ‘கத்தி’யைத் தொடர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதும் வகையில் ‘2.0 ‘ ( 2.ஒ) படம் …

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி! Read More

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  படமும் இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது.  இப்படம் 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் …

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார் Read More

இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்: மு.களஞ்சியம் வேதனை பேச்சு

இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்  என்று இயக்குநர் மு.களஞ்சியம் ஒரு படவிழாவில் வேதனை வெளியிட்டார். கிருஷ்ணா டாக்கீஸ் வழங்கும் ‘நாலுபேரு நாலு விதமா பேசுவாங்க’ படத்தின் இசை வெளியிட்டுவிழா இன்று நடைபெற்றது. இயக்குநர் மு.களஞ்சியம் இசையை வெளியிட்டார். படக்குழுவினர் …

இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்: மு.களஞ்சியம் வேதனை பேச்சு Read More