மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி!

இயக்குநர் பாலாவும் -சூர்யாவும் கூட்டணியாக நந்தா ,பிதாமகன் படங்களுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். இதுபற்றி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பதாவது: “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு …

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி! Read More

போலிப் போராளிகளின் முகத்திரை கிழிக்கும் ‘ஓங்காரம்’ !

ஒன்றே குலம் என்றால் சாதிக்கொரு சட்டம் எதற்கு? என்ற கேள்வியுடன், விடைகாண தயாராகும் ‘ஓங்காரம்’! நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை …

போலிப் போராளிகளின் முகத்திரை கிழிக்கும் ‘ஓங்காரம்’ ! Read More

ஜெய் பீம் பார்க்க , இதோ 5 காரணங்கள்!

இந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது.. இதோ 5 காரணங்கள் ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், …

ஜெய் பீம் பார்க்க , இதோ 5 காரணங்கள்! Read More

சமூகக்கருத்தைச் சொல்லும் திரில்லர் படம் ’கொடியன்’

இயக்குநர் டோனிசான் இயக்கத்தில் நேரு நகர் நந்து தயாரித்துள்ள படம் கொடியன். கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே , மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது. நாகரீகம் …

சமூகக்கருத்தைச் சொல்லும் திரில்லர் படம் ’கொடியன்’ Read More

பத்திரிகையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம் !

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் …

பத்திரிகையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம் ! Read More

பத்திரிகையாளர்களுக்குப் பார்த்திபன் நெகிழ்ச்சிக் கடிதம்!!

அண்மையில் தனது ‘ஒத்த செருப்பு’ படத்திற்காகத் தேசிய விருது பெற்றுக் கொண்டு சென்னை திரும்பியுள்ள பார்த்திபன்,பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து உண்மையும் நெகிழ்ச்சியும் கலந்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ’பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம் !இந்த …

பத்திரிகையாளர்களுக்குப் பார்த்திபன் நெகிழ்ச்சிக் கடிதம்!! Read More

எனக்கு 26 உனக்கு 36 : புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன . காலம் ,கலாச்சார மாற்றத்திற்கு ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது. காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது. சச்சின் …

எனக்கு 26 உனக்கு 36 : புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’ Read More

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’ -சௌந்தர்யா ரஜினிகாந்த்

இணை நிறுவனர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா ஆகியோர், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’ இன் பொது பீட்டா வடிவத்தை வெளியிட்டுள்ளனர். திரைப்பட இயக்குநரும் தொழில்முனைவோருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV. தொழில்நுட்ப வல்லுநர், தொழில்முனைவோர் …

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’ -சௌந்தர்யா ரஜினிகாந்த் Read More

தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார்.‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இந்த …

தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! Read More

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை: தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ரஜினி உருக்கம்!

“தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை” என்று தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்ட ரஜினி தெரிவித்தார். இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த …

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை: தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ரஜினி உருக்கம்! Read More