விலங்குகளுக்காக ஒலிக்கும் குரலாக மாறியதில் மகிழ்ச்சி : ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமல் சர்மா பெருமிதம்!

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் …

விலங்குகளுக்காக ஒலிக்கும் குரலாக மாறியதில் மகிழ்ச்சி : ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமல் சர்மா பெருமிதம்! Read More

விமர்சகர்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் வெற்றி பெற்ற ‘இறுகப்பற்று’

‘இறுகப்பற்று’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிலும் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் இறுகப்பற்று, தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ …

விமர்சகர்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் வெற்றி பெற்ற ‘இறுகப்பற்று’ Read More

கமல் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் கடல்சார் சாகசப்படம் ‘கிங்ஸ்டன்’ !

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்! இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் …

கமல் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் கடல்சார் சாகசப்படம் ‘கிங்ஸ்டன்’ ! Read More

டைகர் 3 படத்திற்காக  என் உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளிவிட்டேன் : கத்ரீனா கைஃப்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் கத்ரீனா கைஃப் YRF ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி ஆவார். கத்ரீனா டைகர் உரிமையில் ஜோயாவாக நடிக்கிறார், மேலும் அவர் டைகர் சல்மான் கான் உடன் சண்டை போடுவதில்  அவருக்கு நிகராக  பொருந்துகிறார். கத்ரீனா சோயாவாக …

டைகர் 3 படத்திற்காக  என் உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளிவிட்டேன் : கத்ரீனா கைஃப்! Read More

ரஜினி சமூகவிரோதிகளை ஆதரிக்கிறார்: சினிமா பட விழாவில் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர் இந்திய …

ரஜினி சமூகவிரோதிகளை ஆதரிக்கிறார்: சினிமா பட விழாவில் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு! Read More

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி நான் அதிகம் பேசமாட்டேன்:கார்த்திக் சுப்பராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ …

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி நான் அதிகம் பேசமாட்டேன்:கார்த்திக் சுப்பராஜ்! Read More

நவம்பர் 17ஆம் தேதி இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது!

‘ஆர்எக்ஸ் 100’ மற்றும் ‘மகா சமுத்திரம்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரித்துள்ள இப்படத்தில் பாயல் …

நவம்பர் 17ஆம் தேதி இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது! Read More

’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்: நடிகர் சிவகார்த்திகேயன் !

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் …

’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்: நடிகர் சிவகார்த்திகேயன் ! Read More

தெருக்கூத்துக் கலைஞர்களின் தியாகம் சாதாரணமானதல்ல: ‘டப்பாங்குத்து’ விழாவில் லியோனி பேச்சு!

மதுரையில் வீதிக்கு வீதி நடந்து வந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘டப்பாங்குத்து’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ‘மருதம் நாட்டுப்புறப்பாடல்கள்’ வழங்கும் இப்படத்தை பாடல்கள் எழுதி ஆர்.முத்துவீரா இயக்கியுள்ளார் .கதை, திரைக்கதை, வசனத்தை எஸ்.டி .குணசேகரன் எழுதியுள்ளார் .இசை …

தெருக்கூத்துக் கலைஞர்களின் தியாகம் சாதாரணமானதல்ல: ‘டப்பாங்குத்து’ விழாவில் லியோனி பேச்சு! Read More

1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமை பெற்ற ‘ஜவான்’

இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ! நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது …

1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமை பெற்ற ‘ஜவான்’ Read More