சேரனுக்கு திரையுலகம் பேராதரவு: நெகிழ்ந்து கண்ணீர் விட்ட சேரன்!

சேரனின் ‘சினிமா டு ஹோம்’ முறையில் படங்கள் அறிமுகவிழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சேரன் தன் இந்த திட்டத்தை யோசித்தது,தொடங்கியது,  ஆய்வு செய்தது, களப்பணியாற்றியது. உருவம் பெற்றது வரை விடியோக்காட்சிகளைக் காட்டி நேரிலும் விளக்கினார். இது ஒரு நல்ல தொடக்கமாக …

சேரனுக்கு திரையுலகம் பேராதரவு: நெகிழ்ந்து கண்ணீர் விட்ட சேரன்! Read More

மீண்டும் ஒரு மண் மணம் பேசும்படம்! கார்த்தி

மீண்டும் ஒரு மண் மணம் பேசும் படத்துக்காக கிராமத்துக்குள்ளேயே  போயிருக்கிறேன் என்று   கார்த்தி கூறினார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி  நடிக்கும் படம் ‘கொம்பன்’. இதன் ஆடியோ விழா மற்றும் ஊடக சந்திப்பில்  கார்த்தி பேசும்போது. “பருத்திவீரனில் …

மீண்டும் ஒரு மண் மணம் பேசும்படம்! கார்த்தி Read More

சினிமா கற்கலாம் வாங்க: யூடிவி தனஞ்ஜெயனின் தைரிய முயற்சி!

யூடிவி தனஞ்ஜெயனின் முனைப்பான முன்னெடுப்பில் உருவாகியுள்ள சினிமா பயிற்சி நிலையமே பாஃப்டா ,அதாவது ப்ளூ ஓஷன் ஃபிலிம் & டெலிவிஷன் அகாடமி (பாஃப்டா – BOFTA) இங்கே திரையுலகில் புகழ்பெற்ற சாதனை படைத்தவர்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன. பாஃப்டா தமிழ் சினிமாவின் …

சினிமா கற்கலாம் வாங்க: யூடிவி தனஞ்ஜெயனின் தைரிய முயற்சி! Read More

கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்!

உத்தமவில்லன் இசை வெளியீட்டுவிழாவில் பல அம்சங்கள் உணர்வு பூர்வமாக இருந்தன. பாலசந்தர் பற்றிய குரு சிஷ்யன் உறவு  பற்றிய கமல் பேச்சு, மகன் மருத்துவ மனையில் இருந்த போதும் மனமாற்றத்துக்காக  நடிக்க வந்த நாசரின் நெகிழ்ச்சி அனுபவம், பேராசிரியர் ஞானசம்பந்தன், சுப்பு …

கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்! Read More

20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் !

முற்றிலும் புதியவர்கள் ஆதிக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. குடி, குடிகாரர்களின் பின்னணியில் உருவான நகைச்சுவைக் கதை. சின்னத்திரை புகழ் தீபக் நாயகன்., புதுமுகம் நேகா ரத்னாகர் நாயகி. இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைப் பகுதிகளின் நாயகனாக வருகிறார். …

20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் ! Read More

அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்குப் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை:கமல் கருத்தான பேச்சு

கலைஞானி கமல் நடிக்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ‘உத்தமவில்லன்’ பாடல்கள், ட்ரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை தொடங்கி இரவு வரை கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில்  கமலுக்கு பாலசந்தர் எழுதிய கடிதம் ஒளிபரப்பப் பட்டு இடம் பெற்றது. அதற்கு கமல் எழுதிய …

அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்குப் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை:கமல் கருத்தான பேச்சு Read More

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா !

1000 படங்களின் பாடல் உரிமையும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார்  இளையராஜா .இது பற்றிய தகவல் வெளியான விவரம் வருமாறு: ‘சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா ‘என்கிற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது. எஸ் எஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. படத்தில் ஓவியக்கல்லூரி மாணவர்கள் …

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா ! Read More

படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை!

மிர்ச்சி செந்தில், ஸ்ருதி பாலா நடிக்கும் ‘ரொம்ப நல்வன்டா நீ ‘ படத்தின் ஊடக சந்திப்பு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, படக்குழுவினர் அனைவரும் படப் பெயர்ப் பட்டைகளை  டவாலி போல் தோளின் குறுக்கே  அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் …

படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை! Read More

மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த இயக்குநர் ணிரத்னம், தற்போது  ‘ஓ  காதல் கண்மணி’ படத்தின் மூலம் மீண்டும் நமது மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் …

மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ Read More

சிம்பு -கௌதம் மேனன் இணையும் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பிடிப்பு தொடக்கம்!

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கௌதம் மேனன் STR நடிப்பில்  இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு , ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன் …

சிம்பு -கௌதம் மேனன் இணையும் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பிடிப்பு தொடக்கம்! Read More