பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை: லட்சுமி

அன்று முதல் இன்று மங்காத நடிப்பால் ஜொலித்து வருகிறார் நடிகை       லட்சுமி . நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் இவர் இத்தலைமுறை நடிகர்களின் சினிமா அணுகுமுறையை கண்டு வியந்துள்ளார். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி …

பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை: லட்சுமி Read More

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு !

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்                 “ நட்பதிகாரம் – 79“  .இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும்   நடித்திருக் கிறார்கள். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.  மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, …

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு ! Read More

மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு!

  மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்திற்கும், அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது. ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்தும் வேலை வாங்கிக் கொள்ளலாம்.எந்த புதிய …

மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு! Read More

முதல் நாளே 10 லட்சம் டிவிடிக்கள் விற்பனை: பூரிப்பில் சேரன்

சேரனால் சி2ஹெச்-ல் வெளியிடப்பட்ட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ முதல் நாளில் 10 லட்சம் டி.வி.டிக்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. மார்ச் 5-ம் தேதி தமது நீண்ட நாள் திட்டமான சி2ஹெச் திட்டத்தை தொடங்கினார் இயக்குநர் சேரன். திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் …

முதல் நாளே 10 லட்சம் டிவிடிக்கள் விற்பனை: பூரிப்பில் சேரன் Read More

மலேசியாவில் படமாகும் ‘கில்லி பம்பரம் கோலி ‘

நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கிய மனோஹரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்திற்கு “ கில்லி பம்பரம் கோலி “ என்று பெயரிடப் பட்டுள்ளது. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம்  இந்தப் படத்தை முழுக்க …

மலேசியாவில் படமாகும் ‘கில்லி பம்பரம் கோலி ‘ Read More

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா!

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும்  தமிழ் நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு அரிய கலைத் திட்டங்களை உருவாக்கிச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. மேலும் இயல்,இசை,நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான …

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா! Read More

சலுகைக் கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே வழி தனி வழி

புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் எல்லாம் அவன்செயல் என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி என் வழி தனி வழி என்று பயணிப்போர் இன்னொரு ரகம்.இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் நடிகர் ஆர்கே. திரையுலகில் விடாமுயற்சியால் தனக்கான ஓர் இடத்தைத் …

சலுகைக் கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே வழி தனி வழி Read More

சினிமாக்களை கலாய்க்கும் ‘மசாலா படம்’

சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கப் படுகின்றன. இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் ‘ மசாலா …

சினிமாக்களை கலாய்க்கும் ‘மசாலா படம்’ Read More

இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலத்தான்:ஒளிப்பதிவாளர் சுகுமார்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலைக் கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம் கண் முன்னே நிறுத்தியவர். ‘மான் கராத்தே’ , ‘காக்கி சட்டை’ படங்களில் வெளி …

இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலத்தான்:ஒளிப்பதிவாளர் சுகுமார் Read More

ஜீவாவின் நடிப்பில் ‘கவலை வேண்டாம்’

திரையுலகில் தங்களது வித்தியாசமான படங்களின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது RS Infotainment தயாரிப்பு நிறுவனம். மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் படங்களையே தேர்ந்தேடுத்து தயாரிப்பதே எண்ணமாய் கொண்டுள்ளனர் என்பதை ‘யாமிருக்க பயமே’ படத்தின் பிரம்மாண்ட  வெற்றி நிரூபித்தது. ‘யாமிருக்க …

ஜீவாவின் நடிப்பில் ‘கவலை வேண்டாம்’ Read More