கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார்.அவர் பேசும் போது, ”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் …

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு Read More

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார்

பாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி  பாடல் எழுதியதும்  ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரான தமிழச்சி தங்கபாண்டியனை பாடல் எழுத வைத்தது எது?. கவிஞர் பாடலாசிரியராக …

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார் Read More

விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி!

சில தினங்களுக்கு முன் ‘சகாப்தம்’ படத்திற்காக மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15  படகுகளில் இருநூறு துணை நடிகர்களோடு …

விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி! Read More

படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’

வெகுஜன திரையீட்டுக்கு வருமுன்பே ‘குற்றம்கடிதல்’ படம் சிறந்தபடம் எனபரவலான  அங்கீகாரமும் பாராட்டும்  பெற்று வருகிறது. நல்லசினிமாவைப் பாராட்டும்அரங்கங்கள் எங்கு இருந்தாலும்பரவலான அங்கு தமிழ்நாட்டின்பெயரையும் , தமிழ் சினிமாவின் பெயரையும் குற்றம்கடிதல்’ படம் நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறது. பிரம்மா .G.என்றஅறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஜே …

படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’ Read More

சினிமாக்காரர்களையே கலங்க வைத்த கலைநிகழ்ச்சி:மைம் கோபியின் ‘மா’பெரும் சேவை

“G மைம்” ஸ்டுடியோவின்  நிர்வாக இயக்குநர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை  வளரும் இளைய  தலைமுறைக்கு கொண்டு  சென்று  அதில்  வெற்றியையும் கண்டு  வருபவர்   .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் . தான் …

சினிமாக்காரர்களையே கலங்க வைத்த கலைநிகழ்ச்சி:மைம் கோபியின் ‘மா’பெரும் சேவை Read More

வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி

  வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி  விட்டவர் எஸ்.ஜே. சூர்யா  என்று ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார். இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி …

வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி Read More

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன் :அர்ஜுன்

எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது என்கிற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் – 2 படம்  மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம். …

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன் :அர்ஜுன் Read More