இரண்டு புறம்போக்குகளின் கதை : ‘ யட்சன்’

வணிகநோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையை பயன்படுத்துவதிலும் தனக்கென தன்னிச்சையான முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். எந்த ரகத்திலான படங்களிலும் தன் பளிச் முத்திரை பதிப்பவரான அவர், இப்போது இயக்கும் படம்இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை …

இரண்டு புறம்போக்குகளின் கதை : ‘ யட்சன்’ Read More

இரண்டாம் முறை தேசிய விருது பெறும் ஜேஎஸ்கே !

தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை  மற்றும் மனித உணர்வுகளை எடுத்து சொல்லும் கதைகளை கலையுணர்வோடு தயாரித்து தனக்கென தனியிடத்தை பிடித்துள்ள நிறுவனம் ஜேஎஸ்கே  ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். சினிமாவின் மீது அதித பற்றுடைய   ஜேஎஸ்கே  .சதிஷ் குமார் அத்தகைய தமிழ் திரைப்படங்களை பல்வேறு சர்வதேச …

இரண்டாம் முறை தேசிய விருது பெறும் ஜேஎஸ்கே ! Read More

நின்றால் அழகு …நடந்தால் அழகு.!- விருது விழாவில் நடிகையின் அழகை வர்ணித்த நீதிபதி!

நின்றால் அழகு நடந்தால் அழகு..  என்று விருது விழாவில் நடிகையின் அழகை  ஒரு நீதிபதி  கலகலப்பாக வர்ணித்தார்.இது பற்றிய விவரம் வருமாறு; விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும்  நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட …

நின்றால் அழகு …நடந்தால் அழகு.!- விருது விழாவில் நடிகையின் அழகை வர்ணித்த நீதிபதி! Read More

படப்பிடிப்பில் நாய்க்கடி பட்ட நடிகை!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் என்..ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.தெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா …

படப்பிடிப்பில் நாய்க்கடி பட்ட நடிகை! Read More

தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் கங்காரு! – சீமான் வாழ்த்து!

மனித இனமே இன்று பாசமற்ற சூழலில் வாழ்கிறது. குறிப்பாக தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் திசைமாறிக் கொண்டிருக்கும் சூழலில், உறவுகளின் மேன்மையை உயர்த்திப் பிடிக்க வந்திருக்கும் கங்காரு படத்தைப் பாராட்டுகிறேன் என்று செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். …

தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் கங்காரு! – சீமான் வாழ்த்து! Read More