All
‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே !
அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக நடித்திருப்பவர்தான் இந்த விகே. இவரது முழுப்பெயர் வினோத்குமார்.இவர் துபாயில் வசிக்கிறார். இனி …
‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே ! Read More
விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம் ‘ : விக்ரம்பிரபு – கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்கள்
சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் “ இது என்ன மாயம் “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மற்றும் நவ்தீப், …
விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம் ‘ : விக்ரம்பிரபு – கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்கள் Read More
நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்தான் திருமணம் செய்வேன்! விஷால் சபதம்
சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆனதை ஒட்டி விஷாலின் ரசிகர் மன்ற 10 ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று வானகரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. ‘அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ சார்பில் அதன் அகில …
நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்தான் திருமணம் செய்வேன்! விஷால் சபதம் Read More
படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை
திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களிடம் 10 சதவீதம் டெபாசிட் தொகை வசூலிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். …
படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை Read More
வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல்
பணத்துக்காக நடிக்க வந்தார். பணம் வந்ததும் வாங்கிக் கொண்டு நடிக்காமல் ஓடி விட்டார் இதில் வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா? என்று ஒரு விழாவில் அப்படத்தின் இயக்குநர் பகிரங்கமாக பேசினார். பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன், சாண்ட்ரா, அப்புக்குட்டி, காளி, கலையரசன் நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள …
வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல் Read More
இயக்குநராகிறார் சிம்ரன் !
தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். …
இயக்குநராகிறார் சிம்ரன் ! Read More
