சினிமாவில் கதை விவாதங்கள் தேவையா?

பெரிய பெரிய பிரம்மாண்டப் படங்களிலும் பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களிலும் கண்களை மிரள வைக்கும் காட்சிகள் இருந்தாலும் பல காட்சிகள் தொடர்பற்றும் தர்க்கரீதியாகக் குறை உள்ளதாகவும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பும் படியாகவும் இருப்பதை நாம் பல படங்களில் பார்க்கிறோம். இப்போதைய …

 சினிமாவில் கதை விவாதங்கள் தேவையா? Read More

வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்!

திருக்குறளின் பெருமைகள்! காலம் தோறும் மதிப்பு மாறாமல் உயர்ந்து கொண்டே இருப்பது திருக்குறள்.தினந்தோறும் கணந்தோறும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது அதன் பெருமை. ஓடுகிற நதியில் கால் வைக்கும் போது முதலடிக்கும் இரண்டாவது அடிக்குமான நீர் கூட வேறுபடுகிறது என்பார்கள். திருக்குறள்  ஓடுகிற நதி.அதுவும் …

வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்! Read More

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. அந்த மொழியின் உச்சம் தான் கவிதை.கவிதை எழுதும் கவிஞன் இந்த மனிதர்களோடு, மண்ணோடு மட்டும் தொடர்புள்ளவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறான்.அவனது பார்வை ‘உலகம் யாவையும்’ தாண்டியது.அதன் விசாலம் அளவிட முடியாதது; ஆழம் …

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்? Read More

புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்!

திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது. கதை ,சூழல், பாத்திரம்,  மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக …

புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்! Read More

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

நேற்று வந்தது போல் இருக்கிறது  ‘நிழல்கள்’ படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன .’நிழல்களி’ல்  ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அந்த பாடல் திரைப்பாடல் வாழ்க்கையில் அவருக்கு  ஒரு புலர் காலைப் பொழுதாக அமைந்தது. …

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க! Read More

வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்கட்டுரை !

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. …

வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்கட்டுரை ! Read More

அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து

வணங்க வேண்டும்; உன் திருப்பாதம் காட்டு  திருமூலா என்று ‘கருமூலம் கண்ட திருமூலர்’  தலைப்பில்      கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை இதோ! பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் – மந்திரம் – …

அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து Read More

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்!

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்  மறைந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது …

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்! Read More

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து

‘வள்ளுவர் முதற்றே அறிவு  ‘  என்கிற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இக்கட்டுரை திருக்குறளைப் பற்றிய புதிய பார்வையில் செல்கிறது, புதிய கோணத்தில் சொல்கிறது. படித்து ரசியுங்கள் ; பருகி ருசியுங்கள்.  இதோ கட்டுரை! திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் …

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து Read More

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி!

  என்றென்றும் எஸ்.பி.பி : 50 ஆண்டுகள் அசத்தலான சாதனை! வளிமண்டலத்தின் காற்றுவெளிகளில் ஆக்சிஜனை விட அதிகம் கலந்திருப்பது எஸ். பி. பி யின் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.இனம்,மொழி ,பிரதேச எல்லை கடந்து இசை ரசிகர் உலகத்துக் காதுகளின் காதலர் அவர். …

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி! Read More