பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை”

ஒரு  பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு  குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களை சார்ந்தது  இந்த கதை நடக்கும் களம் .இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் வசிப்பவர்கள்  யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளை செய்து  தருபவர்கள் …

பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை” Read More