‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்!

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் இருக்கிறார்.விக்னேஷ் சிவன்.அது பற்றிப்பேசும் போது  “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்‘  படத்தில் கிடைத்த வாய்ப்பு” என்று …

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்! Read More