‘தொட்டால் தொடரும்’ விமர்சனம்

தாயை இழந்த அருந்ததிக்கு அப்பா, சித்தி, சித்தியின் மகன் என்கிற குடும்பம். குடும்பச் சுமைக்காக வேலைக்குப் போகிறார்.. சித்தியோ விசித்திர, குணத்தோடு மாற்றாந்தாய் மனதுடன் இருப்பவள். தன் சித்தி மகனை அழைத்துக் கொண்டு அருந்ததி டூ வீலரில் போகும் போது விபத்து நடக்கிறது. …

‘தொட்டால் தொடரும்’ விமர்சனம் Read More