‘இறைவன்’ விமர்சனம்

மனிதன் ஆபத்தான விலங்கு என்ற பொன்மொழி முதலில் வருகிறது. ‘என் பெயர் அர்ஜுன்.எனக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. நான் நல்லன்லாம் கிடையாது.தேவைப்படும்போது கெட்டவனா மாறிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டு ஜெயம் ரவி வரும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே பலரையும் …

‘இறைவன்’ விமர்சனம் Read More

ஒரேகுடும்பமாய் வாழ்ந்தோம் : பிரபுதேவா பேச்சு!

தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர், வித்தியாசமான கதைக் களங்களை உருவாக்கும் ஓர் இயக்குநர், சிறந்த நட்சத்திரக் கூட்டணி மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்தஒரு திரைப்படமாக தற்போது உருவாகி இருப்பது தான், ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ …

ஒரேகுடும்பமாய் வாழ்ந்தோம் : பிரபுதேவா பேச்சு! Read More

‘தனி ஒருவன்’ – ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது…ஜெயம் ரவி நெகிழ்ச்சி

ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வருடத்தில் …

‘தனி ஒருவன்’ – ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது…ஜெயம் ரவி நெகிழ்ச்சி Read More

ஹாட்ரிக் வெற்றி : ஜெயம் ரவி நன்றி

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி  வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவித்து வரும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின்  மாபெரும்  வெற்றிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.ஒரு குத்து சண்டை வீரராக ,வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின்  வாரிசாக …

ஹாட்ரிக் வெற்றி : ஜெயம் ரவி நன்றி Read More