தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் என்ன?- கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!
அண்மைக்காலமாக தமிழில் வரும் திரைப்படங்களுக்கு அந்நிய மொழி தலைப்புகள் வைக்கப்படுவது குறித்து வைரமுத்து ஆதங்கத்துடன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இயக்குநர் ஈ.வி. கணேஷ் பாபு இயக்கிய ‘ஆநிரை’ குறும்பம் கோவா இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையீட்டுக்குத் தகுதி பெற்றதை ஒட்டி …
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் என்ன?- கவிஞர் வைரமுத்து ஆதங்கம்! Read More
