வேலைநிறுத்தம் வேண்டாம்: மன்றாடும் மன்சூர்அலிகான் !

saவேலைநிறுத்தம் தொடர வேண்டாம்  என மன்சூர்அலிகான் தாழ்மையான வேண்டுகோள் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”இன்று தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையேயானகருத்து வேறுபாடு காரணமாக வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், விஷால் போன்ற நடிகர்கள் நிறைய பேருக்கு தானம் …

வேலைநிறுத்தம் வேண்டாம்: மன்றாடும் மன்சூர்அலிகான் ! Read More

பாரிவேந்தர் நல்லவர் : இயக்குநர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிக்கை!

பாரிவேந்தர் நல்லவர் அவர்  கருணை உள்ளமும், வள்ளல் குணமும் கொண்டவர் என  அவருக்கு ஆதரவாகத் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும்  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் …

பாரிவேந்தர் நல்லவர் : இயக்குநர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிக்கை! Read More

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு !

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு  …

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு ! Read More

மத்திய அமைச்சரிடம் பெப்ஸி ஜி .சிவா கோரிக்கை மனு!

இந்திய அரசின் மூலமாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் Recognition of Prior Learning (RPL) மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு இருக்கின்ற இலவச …

மத்திய அமைச்சரிடம் பெப்ஸி ஜி .சிவா கோரிக்கை மனு! Read More

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு

பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும்! நிவாரண உதவி வழங்கும் ‘பெப்சி’ விழாவில் இளையராஜா பேச்சுதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’ கூட்டமைப்பு சார்பில் சினிமா தொழிலாளர் குடும்பங்களுக்கு  வெள்ள நிவாரண உதவி வழங்கும்  நிகழ்ச்சி இன்று ‘பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.அவ்விழாவில் …

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு Read More

மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு!

  மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்திற்கும், அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது. ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்தும் வேலை வாங்கிக் கொள்ளலாம்.எந்த புதிய …

மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு! Read More