‘தாரை தப்பட்டை’ விமர்சனம்

தஞ்சைப் பகுதியில் சன்னாசி கரகாட்டக் குழு வைத்து இருக்கிறார் சசிகுமார் அதில் நடனம் ஆடும் ஆட்டக்காரி வரலட்சுமி. ஆபாச ஆட்டம் இல்லை, அருவருப்பு வசனம் இல்லை என்கிற கொஞ்சூண்டு தொழில் தர்மம்  பார்க்கிற குழு சன்னாசி குழு . காலத்துக்கு ஏற்ப …

‘தாரை தப்பட்டை’ விமர்சனம் Read More

“முத்துராமலிங்கம்” படத்தில் என்ன இருக்கிறது?

“முத்துராமலிங்கம்” படத்தில் என்ன இருக்கிறது? படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? * பஞ்சு அருணாசலம் வரிகளில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”. கவுதம் கார்த்திக், கேத்த்ரின் திரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், …

“முத்துராமலிங்கம்” படத்தில் என்ன இருக்கிறது? Read More

மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜா பற்றிப் பேசி வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட  ஜேம்ஸ் வசந்தன் மறந்துடுங்க மன்னிச்சிருங்க  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது உலகெங்கும் உள்ள ;தமிழ் உள்ளங்களுக்கு,    சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து …

மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன் Read More

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு

பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும்! நிவாரண உதவி வழங்கும் ‘பெப்சி’ விழாவில் இளையராஜா பேச்சுதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’ கூட்டமைப்பு சார்பில் சினிமா தொழிலாளர் குடும்பங்களுக்கு  வெள்ள நிவாரண உதவி வழங்கும்  நிகழ்ச்சி இன்று ‘பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.அவ்விழாவில் …

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு Read More

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்!

இளையராஜாவின் ஆயிரமாவது படமாக உருவாகிறது பாலாவின் தாரை தப்பட்டை. பாலாவின் வித்தியாசமான படைப்பில் உருவாகி வருகிறது தாரை தப்பட்டை. படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசி குமார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். நலிந்து வரும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை …

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்! Read More

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்

எம்.எஸ்.வி அனுமன் போல உதவியவர் அணில்போல வாழ்ந்தவர் என்று இசைஞானி இளையராஜா  நடத்திய  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ விழாவில் எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்  சூட்டினார்.இதுபற்றிய விவரம் வருமாறு ;மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’  …

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம் Read More

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது !

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை க்கொண்ட இசைவிழாவை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27-ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது, ”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. …

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது ! Read More

நான் கொடுப்பவன்தானே தவிர கேட்பவன் அல்ல : இளையராஜா பேச்சு

மேடைமெல்லிசை மற்றும் தொழில்நுட்ப க்கலைஞர்கள் தலைமைசங்கம் சார்பாக 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர்வாணிமஹாலில் “இசைஞானிஇளையராஜா” அவர்கள்அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. இப்பெருமைக்குரிய கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும்தலைவர்கள் மற்றும்   மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து …

நான் கொடுப்பவன்தானே தவிர கேட்பவன் அல்ல : இளையராஜா பேச்சு Read More