நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியா பகுதியில் மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்த கே.பாக்யராஜ், இன்று திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் …

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்! Read More

நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்: 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்!

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் .பி. ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு …

நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்: 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்! Read More

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார …

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! Read More

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி!

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.   பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், …

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி! Read More

சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு!

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் …

சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு! Read More

‘அய்யனார் வீதி’ விமர்சனம்

சாதுவான அய்யர் ஒருவர் மிரண்டு அயயனாராக மாறும் கதையே‘அய்யனார் வீதி’  படம். கே.பாக்யராஜ், பொன்வண்ணன் யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை நடித்துள்ளனர். ஒளிப்பதிவு–சக்திவேல், இசை– யுகே.முரளி, இயக்கம் -ஜிப்ஸி என்.ராஜ்குமார். தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் …

‘அய்யனார் வீதி’ விமர்சனம் Read More

நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது: பாக்யராஜ் பேச்சு

திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில்  இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’. மெஹெக் புரொடக்சன்ஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவைக்கு …

நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது: பாக்யராஜ் பேச்சு Read More

பனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா !

கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை’ படத்தை மதுமிதா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா   பனிகொட்டும் இரவில் பால் வண்ண ஒளியில் ராயப்பேட்டை ஒய்எம் சிஏ மைதானத்தில்  வெட்டவெளியில்  இன்று நடைபெற்றது.  ஆடியோவை கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் …

பனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா ! Read More

நல்ல மனிதர்களின் அன்பைச் சொல்லும் ‘அய்யனார் வீதி’

சந்தை பொருளாதாரத்தின் (GLOBALISATION) ஆக்டோபஸ் போன்ற இரும்பு கரங்களில் பண்பு, பாசம், புனிதம், நட்பு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மிதமிஞ்சி இருப்பது நல்ல மனிதர்களின் அன்பு மட்டுமே.அதைப் பற்றிப்பேசும் படம் தான் ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் என்னும் …

நல்ல மனிதர்களின் அன்பைச் சொல்லும் ‘அய்யனார் வீதி’ Read More