ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்: நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.. …

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்: நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை! Read More

ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாங்க: ‘எமகாதகன்’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள்!

சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா …

ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாங்க: ‘எமகாதகன்’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள்! Read More

ரஜினியின் ‘ஜெயிலர் ‘ படத்திற்கே இந்த நிலைமை :கே ராஜன் பேச்சு!

‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வைவல் …

ரஜினியின் ‘ஜெயிலர் ‘ படத்திற்கே இந்த நிலைமை :கே ராஜன் பேச்சு! Read More

தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஹீரோ விமல் தான்: கே.ராஜன் பாராட்டு!

40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் துடிக்கும் கரங்கள். தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் …

தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஹீரோ விமல் தான்: கே.ராஜன் பாராட்டு! Read More

திரைப்படங்களில் ஜாதி வெறியைத் தூண்டாதீர்கள்: “ராயர் பரம்பரை” திரைப்பட விழாவில் கே. ராஜன் பேச்சு!

சின்னச்சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத். டி இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, …

திரைப்படங்களில் ஜாதி வெறியைத் தூண்டாதீர்கள்: “ராயர் பரம்பரை” திரைப்பட விழாவில் கே. ராஜன் பேச்சு! Read More

அடுத்தவன் கதையை எடுத்துக் கொண்டு தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் ஆவேச பேச்சு!

பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  படம் ‘கட்சிக்காரன் ‘. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில்  சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான  கே. ராஜன் பாடல்களை …

அடுத்தவன் கதையை எடுத்துக் கொண்டு தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் ஆவேச பேச்சு! Read More

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார …

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! Read More

பிணத்தை வைத்து பிழைக்கிற யூடியூபர்கள்: தெற்கத்தி வீரன் இசை வெளியீட்டு விழாவில் கே. ராஜன் பேச்சு!

முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகியுள்ள “தெற்கத்தி வீரன்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில்  புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குநராகவும், …

பிணத்தை வைத்து பிழைக்கிற யூடியூபர்கள்: தெற்கத்தி வீரன் இசை வெளியீட்டு விழாவில் கே. ராஜன் பேச்சு! Read More

குடிப்பதற்கு வழிகாட்டும் சினிமா கதாநாயகர்கள்! தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட …

குடிப்பதற்கு வழிகாட்டும் சினிமா கதாநாயகர்கள்! தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு Read More

‘பீஸ்ட்’ படம் ஓடலன்னா எனக்கென்ன? – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேச்சு!

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். …

‘பீஸ்ட்’ படம் ஓடலன்னா எனக்கென்ன? – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேச்சு! Read More