மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு!

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது. இவ்விழா நாளை மலேசியாவில் தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். …

மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு! Read More

வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்கட்டுரை !

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. …

வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்கட்டுரை ! Read More

தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் : வைரமுத்து

“நெஞ்சில் துணிவிருந்தால்” படம் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கூறும் போது< ”இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு “நெஞ்சில் துணிவிருந்தால்” . சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் …

தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் : வைரமுத்து Read More