பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீடு : கவிஞர் வைரமுத்து பங்கேற்பு!

பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றுச் சிறப்பித்தார். நிகழ்வு குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘சங்கர நேத்ராலயா பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத்தின் சிலை திறந்தோம்; நூலும் வெளியிட்டோம் ‘ராஜராஜ …

பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீடு : கவிஞர் வைரமுத்து பங்கேற்பு! Read More

அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு!

தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது : …

அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More