தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் என்ன?- கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

அண்மைக்காலமாக தமிழில் வரும் திரைப்படங்களுக்கு அந்நிய மொழி தலைப்புகள் வைக்கப்படுவது குறித்து வைரமுத்து ஆதங்கத்துடன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இயக்குநர் ஈ.வி. கணேஷ் பாபு இயக்கிய ‘ஆநிரை’ குறும்பம்  கோவா இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையீட்டுக்குத் தகுதி பெற்றதை ஒட்டி …

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் என்ன?- கவிஞர் வைரமுத்து ஆதங்கம்! Read More

முதியவர்களை பேண ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது: மனம் திறந்த வைரமுத்து!

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை  திறந்து வைத்து வைரமுத்து வாழ்த்தும்போது பேசியதாவது. ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குநர் எழிலரசு அவர்கள் காலத்தின் …

முதியவர்களை பேண ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது: மனம் திறந்த வைரமுத்து! Read More

தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? -திரைப்பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி!

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா …

தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? -திரைப்பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி! Read More

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா …

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவிஞர்!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் …

முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவிஞர்! Read More

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. அந்த மொழியின் உச்சம் தான் கவிதை.கவிதை எழுதும் கவிஞன் இந்த மனிதர்களோடு, மண்ணோடு மட்டும் தொடர்புள்ளவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறான்.அவனது பார்வை ‘உலகம் யாவையும்’ தாண்டியது.அதன் விசாலம் அளவிட முடியாதது; ஆழம் …

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்? Read More

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்!

‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின. கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் …

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்! Read More

மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு!

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது. இவ்விழா நாளை மலேசியாவில் தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். …

மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு! Read More

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு  பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைவேந்தர் திருவாசகம், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர் .

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்! Read More