அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளிவிழாக் கொண்டாட்டம் : ஜேசுதாஸ் ஆசி!

அப்பாஸ் கல்சுரல் அகடமி சென்னை மாநகரின் பொழுது போக்கு கலையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நிறுவனம். என்றும் நினைவில் வாழும் அப்பாஸ் ஜெயராமன் அவர்களின் சீரிய உழைப்பு இன்று இந்த நிறுவனத்தை சிகரம் தொட வைத்திருக்கிறது. …

அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளிவிழாக் கொண்டாட்டம் : ஜேசுதாஸ் ஆசி! Read More

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா

தனது காந்தக்குரலின் மூலம் தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை …

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா Read More