நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு!

பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா!     பஞ்சு அவர்களின் மூத்தமகன் ப்ருத்விராஜ்,விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்றார். தன் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் …

நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு! Read More