பொங்கல் திருநாளை கொண்டாடிய “முடிஞ்சா இவன புடி” திரைப்பட குழுவினர்
ராம்பாபு புரொடக்ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் k.s.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “முடிஞ்சா இவன புடி” பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் ஊட்டி, வேலூர் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளினை, படப்பிடிப்பின் இடையே வெகு விமரிசையாக கொண்டாடினர். இதில் இயக்குநர் k.s.ரவிக்குமார், …
பொங்கல் திருநாளை கொண்டாடிய “முடிஞ்சா இவன புடி” திரைப்பட குழுவினர் Read More