தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ நேரடியாகப் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இடங்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு இருந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு பெருந்தன்மையான முடிவு எடுத்து அறிவித்துள்ளது. அது பற்றி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது: “மக்கள் நீதி மய்யம் …
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ நேரடியாகப் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்! Read More
