தோழர் என்ற உறவால் உலக மானுடம் தழுவி நின்றவர்!-பிருந்தா சாரதி அஞ்சலிக் கவிதை!

பொதுவுடைமை இயக்கத் தலைவர் என். சங்கரய்யா அவர்கள் மறைவையொட்டி இயக்குநர் வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதியிருக்கும் அஞ்சலிக் கவிதை! ‘தகைசால் தமிழர்’ தோழர் சங்கரய்யா அவர்களுக்கு அஞ்சலி! பாதையைப் பொதுமையாக்கினார் பயணத்தை மக்களுக்காக்கினார் சுவாசத்தைக் கூடத் தொழிலாளர்க்காக்கினார் தன் வாழ்க்கையையே வரலாறாக்கினார். …

தோழர் என்ற உறவால் உலக மானுடம் தழுவி நின்றவர்!-பிருந்தா சாரதி அஞ்சலிக் கவிதை! Read More