தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் ‘ கேணி’

“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் …

தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் ‘ கேணி’ Read More

2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? – இயக்குநர் பார்த்திபன் !

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் …

2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? – இயக்குநர் பார்த்திபன் ! Read More

பாரதிராஜா ஒரு குரங்கு : பார்த்திபனின் அசட்டுத்தனம்!

பார்த்திபன் கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்தான். சிலநேரம்  மட்டுமே அதை ரசிக்க முடியும். பலநேரம் அவர் புதுமை என்கிற பெயரில் செய்வது, பேசுவது அசட்டுத்தனமாக இருக்கும். அப்படித்தான் “குரங்கு பொம்மை” விழாவில் பாரதிராஜாவைக் குரங்கு என்று கூறியதும். ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP …

பாரதிராஜா ஒரு குரங்கு : பார்த்திபனின் அசட்டுத்தனம்! Read More

‘கோடிட்ட இடங்களை நிரப்புக ‘ விமர்சனம்

சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா  நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு  கதாபாத்திரத்தில் பார்த்திபனும் தோன்றி  நடித்து படத்தை இயக்கியுள்ளார்.  சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் வருகிறார். கதையை ஒரு வரியில் சொல்வதென்றால், கையாலாகாத கணவன் ஒருவன் தன் மனைவிக்கு மாமா வேலை பார்க்கும்  …

‘கோடிட்ட இடங்களை நிரப்புக ‘ விமர்சனம் Read More

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் பார்த்திபன் செய்த பிழைகள்!

“பிழைகள்  மூலமாக தான் புதிய சிந்தனைகள் பிறக்கின்றது…எனவே அந்த சின்ன சின்ன பிழைகளை  கொண்டாடுங்கள்…” என்கிறார் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ணன்.  ஒரு திரைப்படத்தை பார்த்து பார்த்து, எந்த வித பிழையும்  இல்லாமல் உருவாக்கும் பல இயக்குநர்கள் மத்தியில், …

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் பார்த்திபன் செய்த பிழைகள்! Read More

குருவுக்குக் கடமைப்பட்ட பார்த்திபன்!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய குருநாதர் கே பாக்யராஜை கௌரவிக்கும் வண்ணமாக,  ‘சாதனை சல்யூட்’  விழாவை   சென்னையில் உள்ள ‘இமேஜ் உள் அரங்கத்தில்’ நடத்தினார்  . இவ்விழாவில் பார்த்திபன் பேசும் போது “என் வாழ் நாள் முழுவதும்  என்னுடைய குரு கே …

குருவுக்குக் கடமைப்பட்ட பார்த்திபன்! Read More

கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு

மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது. விழாவில் இயக்குநர்- நடிகர் பார்த்திபன் பேசியபோது, ” இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை …

கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு Read More

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள்  வாழ்த்துக் கவிதை! காத்திருக்கிறோம் -வரட்டும்னு காத்திருக்கிறோம் ! என்ன தப்பு? விடியல் வந்ததும் Good morning சொல்ல… நான் கொஞ்சம் கூடுதல் . யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல் ஆளாய் அலைவேன். இன்று அகப்பட்டவர் ஆஸ்கார் …

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை! Read More