‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் பார்த்திபன் செய்த பிழைகள்!

“பிழைகள்  மூலமாக தான் புதிய சிந்தனைகள் பிறக்கின்றது…எனவே அந்த சின்ன சின்ன பிழைகளை  கொண்டாடுங்கள்…” என்கிறார் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ணன்.  ஒரு திரைப்படத்தை பார்த்து பார்த்து, எந்த வித பிழையும்  இல்லாமல் உருவாக்கும் பல இயக்குநர்கள் மத்தியில், …

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் பார்த்திபன் செய்த பிழைகள்! Read More

குருவுக்குக் கடமைப்பட்ட பார்த்திபன்!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய குருநாதர் கே பாக்யராஜை கௌரவிக்கும் வண்ணமாக,  ‘சாதனை சல்யூட்’  விழாவை   சென்னையில் உள்ள ‘இமேஜ் உள் அரங்கத்தில்’ நடத்தினார்  . இவ்விழாவில் பார்த்திபன் பேசும் போது “என் வாழ் நாள் முழுவதும்  என்னுடைய குரு கே …

குருவுக்குக் கடமைப்பட்ட பார்த்திபன்! Read More

கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு

மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது. விழாவில் இயக்குநர்- நடிகர் பார்த்திபன் பேசியபோது, ” இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை …

கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு Read More

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள்  வாழ்த்துக் கவிதை! காத்திருக்கிறோம் -வரட்டும்னு காத்திருக்கிறோம் ! என்ன தப்பு? விடியல் வந்ததும் Good morning சொல்ல… நான் கொஞ்சம் கூடுதல் . யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல் ஆளாய் அலைவேன். இன்று அகப்பட்டவர் ஆஸ்கார் …

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை! Read More

முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமெண்ட்டை வைத்திருக்கும் பேரரசு

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘திகார்’ வேகமாக வளர்கிறது. காயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் ‘ திகார்’.  இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். …

முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமெண்ட்டை வைத்திருக்கும் பேரரசு Read More