நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி

சென்னைஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கைஅமரன்,பெப்சிசிவா, இயக்குநர் அரவிந்த்ராஜ்‌, ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர், இயக்குநர் …

நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி Read More

நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்தான் திருமணம் செய்வேன்! விஷால் சபதம்

சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆனதை ஒட்டி  விஷாலின் ரசிகர் மன்ற 10 ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று வானகரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. ‘அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ சார்பில் அதன் அகில …

நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்தான் திருமணம் செய்வேன்! விஷால் சபதம் Read More

சினிமாவில் மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை: ராதாரவி Raw பேச்சு

சினிமாவில் மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை என்று ஒருபடவிழாவில் ராதாரவி பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின்  ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் …

சினிமாவில் மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை: ராதாரவி Raw பேச்சு Read More