‘ரெண்டகம்’ விமர்சனம்

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே என்று கிராமங்களில் கூறுவது உண்டு .ரெண்டகம் என்றால் துரோகம் என்று விளங்கிக் கொள்ள முடியும் அப்படி ரெண்டகம் என்கிற தலைப்பில் அரவிந்தசாமியை பிரதான நாயகனாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் …

‘ரெண்டகம்’ விமர்சனம் Read More