இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம்

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ …

இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம் Read More

இயக்குநர்கள் சங்கம் முதல்வரிடம் வேண்டுகோள்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்வருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி …

இயக்குநர்கள் சங்கம் முதல்வரிடம் வேண்டுகோள்! Read More

இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன், செயலாளராக  ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக  வி.சேகர், துணைத்தலைவர்களாக  பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள். இவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை …

இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி! Read More